Wednesday, June 10, 2009

அது ஏனோ?


எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?