Thursday, May 18, 2006

சிறிது இளைப்பாறுங்கள்!



தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து சட்டசபையும் தொடங்கியாச்சு. நாள் ஒரு வண்ணம் பொழுது ஒரு வண்ணமும் இவங்க அடிக்கற கூத்து சட்டசபையில் அரங்ககேற போகுது. அதை எல்லாத்தையும் விடுங்க. பின்வரும் முகவரிகளுக்கு விஜயம் செய்யுங்கள். மனதை இளப்பாற வைத்து, மவூஸ் கொண்டு விளையாடுங்கள். வாய் விட்டு சிரிங்கள்.

முகவரிகள் உபயர் - வாணி ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இடைகுறிப்பு : அனைத்து முகவரியில் தோன்றும் படத்தில் மவூஸ் கொண்டு நகர்த்தவும்.

http://www.nobodyhere.com/toren.hier

http://www.sunbelt-software.com/stu/eye.htm

http://www.nobodyhere.com/justme/bed.here

http://www.swingthebaby.com/

http://andrius.esu.lt/10/go2.htm

http://img.tapuz.co.il/forums/8572800.swf

http://www.dayofbirth.co.uk/

http://www.moneyfactory.com/newmoney/flash/interactivebill/index.cfm

பின் குறிப்பு: இங்கு இருக்கும் படத்துக்கும், முகவரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சும்மா...............

11 comments:

நன்மனம் said...

:-))))))))))))

எல்லாமே சுப்பர்ரப்பு....

கோவி.கண்ணன் said...

எல்லாம் நன்றாக இருந்தது. பார்த்தேன் ரசித்தேன் சேமித்தேன்

Sivabalan said...

Excellent Links!!

Thanks!!

நாகை சிவா said...

நன்றி நன்மனம்! தாங்களும் எழுத தொடங்கலாமே!

நாகை சிவா said...

நன்றி கண்ணன்!
தனி மடல் எதிர் பார்த்தேன், ஏமார்ந்தேன்.
நாகை கண்மணிகளில் இருந்து மேலும் ஒரு வலைப்பதிவர் வந்து உள்ளார்.

நாகை சிவா said...

நன்றி சிவபாலன்!
அனைவரின் பதிவுகளிலும் பின்னூட்டம் இடுகின்றீர்கள். தாங்கள் எப்பொழுது பதிவு போட போகின்றீர்கள்

Geetha Sambasivam said...

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது எப்படி அவ்வளவு சரியாச் சொல்றீங்க?

நாகை சிவா said...

ஆமாங்க கீதா. உங்க பதிவில் நீங்க சொன்னது போல அவங்க நம்ம முன்னோர்க்கள் தானே! அந்த ஜாடை கொஞ்சம் இருக்க தான் செய்யும்.

கோவி.கண்ணன் said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

GOVIKANNAN said...
//நன்றி கண்ணன்!
தனி மடல் எதிர் பார்த்தேன்,//
தனிமடல் என்ன சந்திப்பே நடத்திடுவோம், தமிழகத்தில் இருந்தாலோ, சிங்கையில் இருந்தாலோ தெரியப்படுத்தவும்.

நாகை சிவா said...

மன்னிக்கவும் கண்ணன், தவறுதலாக உங்கள் மின்முகவரியுடன் பப்ளிச் செய்து விட்டேன்.
நாகைக்கு என்று வருவேன் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நாகையில் சந்திப்போம். மற்றவை தனி மடலில் விரைவில்.