Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல் 2009

















16 comments:

ஆயில்யன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!


பாஸ் சர்ப்ரைஸ் விசிட்ல ஊருக்கு போயாச்சா :)))

Anonymous said...

அருமையான படங்கள். பொங்கல் வாழ்த்துக்கள் நாகை சிவா

வடுவூர் குமார் said...

என்னங்க சிவா,கரும்பு அந்த கால சிம்ரன் கனக்கா இருக்கு?வயலுக்கு தண்ணீர் விட மறந்திட்டாங்களோ?

Geetha Sambasivam said...

பொங்கல் வாழ்த்துகள், ஊரிலே பொங்கலா??? ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும், தலைப் பொங்கல்?? :P:P:P

கோபிநாத் said...

\கீதா சாம்பசிவம் said...
பொங்கல் வாழ்த்துகள், ஊரிலே பொங்கலா??? ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும், தலைப் பொங்கல்?? :P:P:P
\\

ரீப்பிட்டே....;)))

G3 said...

Iniya pongal vaazhthukkal :)

Advancea porandhanaal vaazhthum sollikaren ;)

Dinesh C said...

Wow.. nice pics.

பொங்கல் வாழ்த்துக்கள்!

பாச மலர் / Paasa Malar said...

பொங்கல் வாழ்த்துகள்..(சற்றே தாமதமான)

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி :))

நாகை சிவா said...

@ ஆயில்யன்!

ஊருக்கு போனேன் ஆனால் சர்ப்ரைஸ் விசிட் எல்லாம் இல்லை. முன்னாடி ப்ளான் எல்லாம் போட்டு போன விசிட் தான். ஆனால் செம சொதப்பல் :(

நாகை சிவா said...

@ வடுவூர் குமார்!

ரொம்பவே மோசம். மழையில் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு. மிச்சம் இவ்வளவு தான் என்று சொல்லிட்டாங்க. அதிலும் லாரி ஸ்டிரைக் வேறையா... கரும்பு கிடைத்தாலே போதும் என்ற அளவுக்கு தான் இந்த வருசம் இருந்துச்சு... நம்ம ஊருல தான் இப்படி. மதுரையில் எல்லாம் கரும்பு குஷ்பு மாதிரி இருந்துச்சு ;)

ராமலக்ஷ்மி said...

தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். படங்கள் அருமை.

நாகை சிவா said...

@ ராமலெஷ்மி!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

படங்கள் பற்றிய உங்கள் கருத்துக்கும் நன்றிகள் பல :)

Raz said...

:) azhaga iruku.... nan matum than un blog laiye tamligh la eluthura ponnu.

நாகை சிவா said...

thank u Raz...

Its ok no worries :))

cheena (சீனா) said...

பொங்கலோ பொங்கல் - நல்லாவே இருக்கு - தாயகத்தில் பொங்கல் - நன்று