Saturday, April 28, 2007

கை கொடுக்கிறேன் தோழி!


மங்கையின் பதிவின் மூலம் பதிவிட்டு இருக்கும் தோழி மீனாட்சி அவர்களுக்கு என் ஆதரவை தெரிவிக்கும் வகையில் இப்பதிவு. மேல் விபரங்களுக்கு மங்கை பதிவை காணவும்.



அவர் விருப்பத்தின்ப்படி என் பதிவில் இனி இந்த சிவப்பு ரிப்பன் இருக்கும். விரும்பும் பதிவர்கள் தங்கள் பதிவிலும் இந்த ரிப்பனை இட்டு உங்கள் ஆதரவையும் அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.


அனைவரும் கை கொடுப்போம், விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எயிட்ஸ் இல்லா சமுதாயத்தை படைக்க முயல்வோம்.

7 comments:

மங்கை said...

ரொம்ப திருப்தி சிவா.... பேச்சளவில் நிற்காமல் களத்தில் இறங்கி உள் உணர்வோடு போராடும் மீனாட்சிக்கு நம் அரவணைப்பு மேலும் நம்பிக்கையை வளர்க்கும்...

நன்றி

Syam said...

எல்லோரும் சேர்ந்து கை கொடுப்போம் பங்கு....

Syam said...

//அவர் விருப்பத்தின்ப்படி என் பதிவில் இனி இந்த சிவப்பு ரிப்பன் இருக்கும்//

என் பிளாக்கிலும்....

துளசி கோபால் said...

நல்ல காரியம் சிவா.

MyFriend said...

//விரும்பும் பதிவர்கள் தங்கள் பதிவிலும் இந்த ரிப்பனை இட்டு உங்கள் ஆதரவையும் அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.//

நல்ல சிந்தனை புலி. நானும் இதை ஆதருக்கிறேன். :-)

Geetha Sambasivam said...

இன்னிக்குத் தான் இது திறக்க வந்தது. தமிழில் பின்னூட்டம் கொடுத்திருக்கேன். சரியா வருதா தெரியலை. பதிவுகள் எல்லாம் படிச்சேன். அப்புறமா வரேன்.

ulagam sutrum valibi said...

ஆள்வினை உடைமை ,என்ற தலைப்பில்,தாளாண்மை என்று தொடங்கும் குறள்,உங்களுக்கு போருந்தும்.