Wednesday, June 10, 2009

அது ஏனோ?


எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?

30 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

//பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//

ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

யூத் விகடனில் நீங்கள் எடுத்த புகைப்படத் தொகுப்பினைக் கண்டேன். இயற்கை எழில் கொஞ்சுகிறது அத்தனை படங்களிலும்.

Poornima Saravana kumar said...

கவிதை கலக்கல் :)

Poornima Saravana kumar said...

ராமலக்ஷ்மி said...
அருமை.

//பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//

ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.

///

இருக்கலாம் இருக்கலாம்

Poornima Saravana kumar said...

சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?//

தேநீர், பஜ்ஜியின் ருசியை விட நம் பழைய கதையை பேசுகையில் கிடைக்கும் ருசியே தனிதான்:)

ஆயில்யன் said...

நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(

Divyapriya said...

பஜ்ஜி சொஜ்ஜினாவே வேற ஒரு event தான் ஞாபகம் வருது :))

Raz said...

:) machi.. ithuku comment chat la sollren. va.

நாகை சிவா said...

@ ராமலஷ்மி!

//ம்ம். பழங்கதைகளில் ஒரு கதாபாத்திரமாய் அந்த நண்பன் இருப்பதாலும் இருக்கலாம்.//

உண்மை தான்.

//யூத் விகடனில் நீங்கள் எடுத்த புகைப்படத் தொகுப்பினைக் கண்டேன். இயற்கை எழில் கொஞ்சுகிறது அத்தனை படங்களிலும்.//

நன்றி :)

நாகை சிவா said...

@ பூர்ணிமா!

கவிதையா?

ஏன் ஏன் இந்த கொலை வெறி...

//இருக்கலாம் இருக்கலாம்//

உள்குத்து எல்லாம் வைக்க கூடாது :)) அதான் உண்மை!

நாகை சிவா said...

//ஆயில்யன் said...

நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(//

:) ஏண்ணனே உங்க ஊரில் மழை பெய்யுமா? ;)

நாகை சிவா said...

// Divyapriya said...

பஜ்ஜி சொஜ்ஜினாவே வேற ஒரு event தான் ஞாபகம் வருது :))//

ஹாஹா... உங்க கவலை உங்களுக்கு... ;)

வாழ்த்துக்கள் விரைவில் அமைய :)

நாகை சிவா said...

// Raz said...

:) machi.. ithuku comment chat la sollren. va.//

மச்சி! நீ சொல்லாமலே இருந்து இருக்கலாம் ;)

என் லெவலுக்கு யோசிக்க ஆரம்பி ;)

இன்னும் சின்ன பிள்ளையாவே இருந்தா எப்படி?

கோபிநாத் said...

\\ஏதோ சொல்கிறேன்\\

ரைட்டு கேட்டுகிறேன் ;)

நாகை சிவா said...

கோபி!

ஏன் ராசா? ஏன்???????

ஆயில்யன் said...

//நாகை சிவா said...
//ஆயில்யன் said...

நல்லா இருக்குன்னே நானும் கூட ஃபீல் பண்றேன் இந்த மாதிரி இருக்குறதுக்கு :(//

:) ஏண்ணனே உங்க ஊரில் மழை பெய்யுமா? ;)
///

நான் அங்க இருந்தப்ப பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு !

இப்ப கொஞ்சம் கம்மிதான்!

ஆயில்யன் said...

திடீர் திடீர்ன்னு வர்ற மழை மாதிரி கவிதை வந்து கொட்டுது ????

//எதற்கும் சஞ்சலப்படாத
மனசு///

இது infoவா?

அல்லது மெசேஜ் சொல்றீங்களா?

:))))))))))))

ஆயில்யன் said...

//தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?///

வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு !

:)))))

Raz said...

//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு ! //

siva.. itha nanum oothukuren... enga thathavum solli irukaru..

நாகை சிவா said...

//Raz said...

//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு ! //

siva.. itha nanum oothukuren... enga thathavum solli irukaru.//

உனக்கு ஏன் இந்த பொழப்பு, நீ வாங்குற 5, 10 க்கு இது எல்லாம் தேவையா? (கரகாட்டக்காரன் ல கவுண்டர்மணி செந்தில் பார்த்து கேட்குற வாய்ஸ் ல படி...) ;)

நாகை சிவா said...

@ ஆயில்ஸ்,

//
நான் அங்க இருந்தப்ப பயங்கரமா பெஞ்சுக்கிட்டிருந்துச்சு !

இப்ப கொஞ்சம் கம்மிதான்!//

வெயில் எப்படி ? பொழந்து கட்டுதா?

//இது infoவா?
அல்லது மெசேஜ் சொல்றீங்களா?//

INFO வா எடுத்துக் வேண்டியவங்களுக்கு அது INFO, மெசேஜா எடுத்துக் வேண்டியவங்களுக்கு அது மெசேஜ். ;)

//திடீர் திடீர்ன்னு வர்ற மழை மாதிரி கவிதை வந்து கொட்டுது ????//

யோவ்... இதை கவுஜு னு நான் எங்கவாச்சும் சொல்லி இருக்கேனா?...

//வயசான காலத்துல இப்படித்தான் இருக்கும்மாம் எங்க தாத்தா சொல்லுவாரு !//

ஏன் உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே? அப்படி தானா பாஸ்? ;)

துபாய் ராஜா said...

எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?

Pasakkara Paya Tea,bajjkku Kaasu avanae koduthiruvaanae.Adhykku thaan. :-))))))))

Unmai thanae Nanba ???? :-))

நாகை சிவா said...

துபாய் ராசா!

அதே ராசா தானா? எங்க ராசா இருக்கீங்க.... ;)

நண்பன்னு வந்தா எல்லாத்தையும் அவன் தானே பாத்துக்கனும்... அதுனால் அவன் பாத்துப்பான் ;)

மங்கை said...

:-)

நண்பன் பக்கத்துல வந்து இருக்கனுமே... வந்தாரா...:-))

Vidhya Chandrasekaran said...

சூப்பர்:)

kaipullai said...

நெஞ்சை நக்கற வேளையிலும் உனக்கு திங்க கேக்குது? அப்போ பஜ்ஜி இல்லைன்னா நண்பனைப் பாக்க மாட்டே?

கவிதா | Kavitha said...

//யோவ்... இதை கவுஜு னு நான் எங்கவாச்சும் சொல்லி இருக்கேனா?...//

ம்ம்ம்...அது..!!

Marutham said...

Awwwwwwww

enna arumayana varigal...
SO TRUE !
En bangalore team mates & our tea time on rainy days are unforgettable. Ur kavidhai reminds me of our good times.
I miss my friends.... :(

Thanks for the awesome poetry

கவிதா | Kavitha said...

சென்னையில் மழை !

கொட்டும் மழை....
ஜில்லிடும் காற்று....
சோம்போலான நாள்...
வெளிச்சம் இல்லா வீடு..
போர்வைக்குள் புகுந்துக்கொள்ளும் மனது..

அத்துடன்........
உன்னின்
மழை' கவிதை......
ஏனோ
நினைவுக்கு வருகிறது........

அன்புடன் அருணா said...

பஜ்ஜி இல்லைன்னா கூட சமாளிக்கலாம்...!!!