Wednesday, March 15, 2006

சத்திய சோதனை!!!












நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பச்சையூ ந்ன்யைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே!!!!!!

எங்கே நமது வீரம்? எங்கே நமது சத்தியம்? எங்கே நமது லட்சியம்?!!!


அமெரிக்காவின் கால்களை மண்டியிட்டு நக்கி கொண்டு இருக்கின்றோமோ???


கொடுமையிலும், கொடுமை காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், நாய்களை மிருகமாக பார்க்காதீர்க்கள் என்று கூறியது தான். அரசியல் ஆதாயத்திற்காக தயவு செய்து உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்க்கள்.

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் - பாரதி.










No comments: