எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?
Wednesday, June 10, 2009
அது ஏனோ?
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, June 10, 2009
30
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம்
Subscribe to:
Posts (Atom)