tag:blogger.com,1999:blog-21804483.post7143187110578918974..comments2023-10-16T18:22:02.295+05:30Comments on ஏதோ சொல்கிறேன்!: இயன்றவரை இனிய தமிழில்!நாகை சிவாhttp://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-21804483.post-46020912453462923932009-04-05T13:08:00.000+05:302009-04-05T13:08:00.000+05:30@ அசோகன்,தகவலுக்கு நன்றி!கிராமங்களில் இல்லாமல் நகர...@ அசோகன்,<BR/><BR/>தகவலுக்கு நன்றி!<BR/><BR/>கிராமங்களில் இல்லாமல் நகரங்களிலும் பத்தாயம் பெரும் அளவு இருந்தது முன்பு. எங்கள் வீட்டிலும் ரொம்ப வருடங்கள் இருந்தது. ஒரு அறை அளவுக்கு பெரியது. காலபோக்கில் எல்லாம் மாறி விட்டது.<BR/><BR/>@ அனானி!<BR/><BR/>நன்றி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-5827189962650225182009-04-03T16:23:00.000+05:302009-04-03T16:23:00.000+05:30லோட்டாitz rottaலோட்டா<BR/>itz rottaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-68710512400845336772009-04-03T03:18:00.000+05:302009-04-03T03:18:00.000+05:30நீங்கள் சொன்ன மாதிரி பத்தாயம், குதிர் இரண்டுமே கி...நீங்கள் சொன்ன மாதிரி பத்தாயம், குதிர் இரண்டுமே கிராமங்களில் தானியங்களை சேமித்து வைக்க பயன்படும். ஆனால்,<BR/>குதிர் என்பது மண்ணால் செய்து, சூளையில் வைத்துச் சுடப்பட்டது. ஜாடி போல் ஆளுயரத்திற்கு மேல் இருக்கும். பத்தாயம் மரத்தினால் செய்யப்பட்டது. ஒரு பெரிய பீரோ மாதிரி இருக்கும். <BR/><BR/>இந்தக் குதிர் அல்லது பத்தாயம் இல்லாத வீட்டை யாருமே மதிக்கமாட்டார்களாம்! குதிர் இல்லை என்றால் அவர்கள் விலைக்கு அரிசி வாங்கிச் சாப்பிடும் பஞ்சப் பரதேசிகள் என்று நினைப்பார்களாம்!அசோகன்http://rural21-tamil.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-57842729475932663282009-03-23T18:25:00.000+05:302009-03-23T18:25:00.000+05:30@ கவிதா!//நானும் இந்த அதே அதே வைஇ பார்த்து தான் இந...@ கவிதா!<BR/><BR/>//நானும் இந்த அதே அதே வைஇ பார்த்து தான் இந்த பக்கமே திருப்பி வரலை. :( ஓவரா இருக்கு !!//<BR/><BR/>இதுல என்ன இருக்கு, அவர் சொன்னது எனக்கு உடன்பாடாக இருந்துச்சு அதனால் அதே அதே போட்டேன், இதுல என்ன ஒவரா உங்களுக்கு தெரிஞ்ச்சு. மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க கேட்டுக்குறேன்.<BR/><BR/>நான் தஞ்சை பக்கத்து தமிழ் தான் பேச்சு தமிழாகவும், சினிமாவில் உபயோகப்படுத்தும் வசனமாகவும் உள்ளது என்று சொன்னேன். இல்ல நீங்க சென்னை பாஷை என்று சொன்னீங்க. அவர் இல்லை. தஞ்சை என்று தான் சொல்லி இருக்கார். கீதா, மதுரை தமிழ் தான் தமிழகத்தின் முகவரி னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும், அதை சபையில் சொல்லுறோம். சரியா இருந்தா ஒத்துக்க போறோம். இல்லனா இல்லை சொல்ல போறோம். அதை தவிர வேறு எதுவும் இல்லை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-6320625968495485102009-03-23T18:20:00.000+05:302009-03-23T18:20:00.000+05:30@ பூர்ணிமா!ராயல்டி அனுப்ப முகவரி வச்சு இருக்கீங்கள...@ பூர்ணிமா!<BR/><BR/>ராயல்டி அனுப்ப முகவரி வச்சு இருக்கீங்களா? ;)<BR/><BR/>நன்றி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-55722121909399113652009-03-23T18:18:00.000+05:302009-03-23T18:18:00.000+05:30@ தமிழர் நேசன்!//அதே சமயம், நாம் பல வாடா மொழி சொற்...@ தமிழர் நேசன்!<BR/><BR/>//அதே சமயம், நாம் பல வாடா மொழி சொற்க்களை 40 - 50 % வரை கலந்து பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறன்! நாம் அவற்றையும் சிறிது சிறிதாக களைய முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.//<BR/><BR/>உண்மை தான். கண்டிப்பாக இயன்ற அளவு களைய முயல வேண்டும்.<BR/><BR/>//தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!//<BR/><BR/>உண்மை தான். தேர்தல் திருவிழாவில் ஈழ பிரச்சனை சிறிது பின்வாங்கி உள்ளது என்பது உண்மை தான். தொடர்ந்து உலக அளவில் இந்த பிரச்சனையை குறித்து கவனித்துக் கொண்டு தான் உள்ளேன். ICC அணுக கூட முயன்று உள்ளார்கள். சரியான தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-48114538290039733522009-03-23T17:49:00.000+05:302009-03-23T17:49:00.000+05:30//அதே, அதே //கிதாஜி.. நானும் இந்த அதே அதே வைஇ பார்...//அதே, அதே //<BR/><BR/>கிதாஜி.. நானும் இந்த அதே அதே வைஇ பார்த்து தான் இந்த பக்கமே திருப்பி வரலை. :( ஓவரா இருக்கு !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-41072001973367638382009-03-23T17:47:00.000+05:302009-03-23T17:47:00.000+05:30//தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் க...//தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!! //<BR/><BR/>:))) தமிழர் நேசன்.. நீங்க சும்மா இருந்தாலும் சிவா இருக்க மாட்டாங்க ரொம்ப எல்லாம் கவலை படாதீங்க..புலி பதுங்கறது பாய்வதற்கு.... ன்னு தெரிஞ்சிக்கோங்க...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-61927076047561420802009-03-23T15:16:00.000+05:302009-03-23T15:16:00.000+05:30அட்டி, வெடைக்குற,பல்லா, டவரா, லோட்டாஇதெல்லாம் எனக்...அட்டி, வெடைக்குற,பல்லா, டவரா, லோட்டா<BR/><BR/>இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு...<BR/>இப்போ தெரிஞ்சுகிட்டேனே!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-82224651363564757542009-03-23T12:33:00.000+05:302009-03-23T12:33:00.000+05:30தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் கவல...தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!! <BR/>தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-23590358748019660302009-03-23T12:27:00.000+05:302009-03-23T12:27:00.000+05:30வணக்கம் சிவா! //எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற ...வணக்கம் சிவா! <BR/><BR/>//எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை.// <BR/>//ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் //<BR/>சரிதான், நீங்கள் சில ஆங்கில மொழி கலப்பினை உதாரணமாக சொன்னீர்கள். அதே சமயம், நாம் பல வாடா மொழி சொற்க்களை 40 - 50 % வரை கலந்து பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறன்! நாம் அவற்றையும் சிறிது சிறிதாக களைய முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-42890570946434209532009-03-22T17:52:00.000+05:302009-03-22T17:52:00.000+05:30கீதா!நீங்க சங்கம் வச்சி தமிழை வளர்த்தீங்க அதுல எந்...கீதா!<BR/><BR/>நீங்க சங்கம் வச்சி தமிழை வளர்த்தீங்க அதுல எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் பிறந்தது நெல்லையில், வளர்ந்தது மதுரையில், கொஞ்சி விளையாடியது தஞ்சையில் ன் சொல்லுவாங்க. உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். <BR/><BR/>அதுவும் போக இந்த அவிங்க, இவிங்க, புள்ள இது எல்லாம் எங்க பக்கம் பேச மாட்டாங்க... அதுவும் போக மதுரை சுற்றுவட்டாரத்தில் படம் எடுத்தால் அதன் விமர்சனம் மதுரை மணம் மாறாமல் வசனம் அமைந்து உள்ளது னு சொல்லுவாங்க, உங்க தமிழ் தான் தமிழ்நாடு முழுக்கனா அதை எதுக்கு தனியா குறிப்பிட்டு சொல்லனும் சொல்லுங்க :)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-38366970583877228612009-03-22T16:23:00.000+05:302009-03-22T16:23:00.000+05:30///ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம்...///ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.//<BR/><BR/>அதே, அதே !!!//<BR/><BR/>என்ன அதே, அதே! சங்கம் வளர்த்த மதுரைத் தமிழ் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழுக்கான விலாசம், இதயம், உணர்வு, எல்லாமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தஞ்சாவூர்க்காரங்க இரண்டு பேரும் பிரிச்சுக்குங்க இதை! :P:P:P:P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-6889378955905697862009-03-22T14:43:00.000+05:302009-03-22T14:43:00.000+05:30//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உஷாராத்தான்பா இருக்காங்க :...//<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உஷாராத்தான்பா இருக்காங்க :((( //<BR/><BR/>வேற வழி சுத்தி இருக்கும் மக்கள் அப்படி :)<BR/><BR/>அரை சதத்துக்கு நன்றி!!!! :)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-33572268127652357852009-03-22T14:40:00.001+05:302009-03-22T14:40:00.001+05:30வந்த வேலை முடிஞ்சுது.. நான் அப்பீட்டு :)))வந்த வேலை முடிஞ்சுது.. நான் அப்பீட்டு :)))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-30494117848639561372009-03-22T14:40:00.000+05:302009-03-22T14:40:00.000+05:30அரை சதம் :Dஅரை சதம் :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-29913026806258073242009-03-22T14:39:00.001+05:302009-03-22T14:39:00.001+05:30சரி... வந்த வேலையை நான் பாக்கறேன் :Dசரி... வந்த வேலையை நான் பாக்கறேன் :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-25213685248180005782009-03-22T14:39:00.000+05:302009-03-22T14:39:00.000+05:30//இப்ப ஆடை, ஆபரணம் கேட்பீங்க, அப்புறம் அரண்மனை, அந...//இப்ப ஆடை, ஆபரணம் கேட்பீங்க, அப்புறம் அரண்மனை, அந்தபுரம் எல்லாம் கேட்பீங்க. //<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உஷாராத்தான்பா இருக்காங்க :(((G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-87095587228859556742009-03-22T14:38:00.000+05:302009-03-22T14:38:00.000+05:30//ஆலோசனை எல்லாம் நன்றாக தான் உள்ளது.. ஆனால் ஆடை ஆப...//ஆலோசனை எல்லாம் நன்றாக தான் உள்ளது.. ஆனால் ஆடை ஆபரண செலவு சற்று அதிகமாக ஆகும். தாங்கள் நன்கொடை அளித்தீர்கள் என்றால் முயற்சி செய்யலாம் :))//<BR/><BR/>இப்ப ஆடை, ஆபரணம் கேட்பீங்க, அப்புறம் அரண்மனை, அந்தபுரம் எல்லாம் கேட்பீங்க. இந்த பிரச்சனை எல்லாம் வேணாம்னு தான் உங்களை அந்த தமிழ் பேச வேண்டாம் என்று சொல்லுறேன், புரியுதாங்க இப்ப....;))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-77958483280944565182009-03-22T14:36:00.000+05:302009-03-22T14:36:00.000+05:30//கூட்டமா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க..!...//கூட்டமா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க..!!! :)//<BR/><BR/>இருவரை பார்த்தாவே உங்களுக்கு கூட்டமா கிளம்பின மாதிரி இருக்கா கவிதா???? ;)<BR/><BR/>//என்னத்த சொல்ல.. உங்க பேச்சுக்கும் சிவா பேச்சுக்கும் மறுப்பு சொல்ல முடியுமா.. 50-60 பேரு ஒன்றா கூடி இல்ல கும்முவீங்க.. :) அம்புட்டு மண் வாசம்.. சே.. பாசம்..!! :)//<BR/><BR/>இதுல மண் வாசம், பாசம் எல்லாம் கண்டிப்பா உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சில பெருமைகள் உண்டு. அது போல தான் இதுவும். அதை தவிர 50 - 60 பேர் சேர்ந்து எல்லாம் கும்மியது இல்லை. குறைந்தப்பட்சம் இதை சொல்லி எல்லாம் நான் கும்மியது இல்லை :))) <BR/><BR/>நீங்க சென்னை பாஷை தான் சினிமாவில் உபயோகப்படுத்துறாங்க என்று சொன்னீங்க. ஆனா நான் சொன்னாதாக இருமுறை சொன்னீங்களே ஷோக்கு, அது சென்னை பாஷை அது தெரியுமா உங்களுக்கு? சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, புதுவை னு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வட்டார வழக்கு இருக்கு, அதே போல தஞ்சை வட்டார வழக்கும் ஒன்று. அந்த வட்டார வழக்கை தான் சினிமா, எழுத்துலகில் உபயோகப்படுத்துறாங்க என்று நாங்க சொல்லுறோம், விசாரித்து பார்த்து சொல்லுங்களேன், சரியா தவறா என்று. ஆனா கண்டிப்பா சென்னை பாஷை இல்லை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-69782818815673655342009-03-22T14:28:00.000+05:302009-03-22T14:28:00.000+05:30@ கோபி!//நல்ல விஷயம் நானும் முயற்சிக்கிறேன் ;)//:)...@ கோபி!<BR/><BR/>//நல்ல விஷயம் நானும் முயற்சிக்கிறேன் ;)//<BR/><BR/>:)) நன்றி சகா!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-14746052272695984962009-03-22T14:27:00.001+05:302009-03-22T14:27:00.001+05:30//மன்னர் காலத்து உடை எல்லாம் போட்டுக்கிட்டு மன்னர்...//மன்னர் காலத்து உடை எல்லாம் போட்டுக்கிட்டு மன்னர் காலத்து தமிழ் பேசுங்க, ஒத்துக்குறேன்,//<BR/><BR/>ஆலோசனை எல்லாம் நன்றாக தான் உள்ளது.. ஆனால் ஆடை ஆபரண செலவு சற்று அதிகமாக ஆகும். தாங்கள் நன்கொடை அளித்தீர்கள் என்றால் முயற்சி செய்யலாம் :))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-27176115366074292502009-03-22T14:27:00.000+05:302009-03-22T14:27:00.000+05:30@ தொல்ஸ்!//இல்லை கவிதா சென்னை தமிழை சினிமாவில் அழக...@ தொல்ஸ்!<BR/><BR/>//இல்லை கவிதா சென்னை தமிழை சினிமாவில் அழகா(???) பேசுவது நம் லூஸ் மோகனும், சோவும் சில சமயம் கமல் . அத்தனையே!//<BR/><BR/>அதே, அதே !!!<BR/><BR/>//ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.//<BR/><BR/>அதே, அதே !!!<BR/><BR/>//ஒரு பார்மஸியில் போய் நாம் அதாவது நாங்க "சார் தலைவலி மாத்திரை கொடுங்க"ன்னு அழகா கேட்போம். அதுக்கு அவங்க "உனக்கு என்ன மாத்திரை வேணும்"ன்னு பதிலுக்கு ஒருமையிலே கேட்பாங்க. எங்க உயிரே போய்டும்.//<BR/><BR/>ங்க போட்டு பேசுவதில் நமக்கு நிகர் நாமே தான். <BR/><BR/>//அது தான் எங்க தமிழ். அதுக்காக நான் அது உசத்தி இது உசத்தின்னு சொல்ல வர்லை!//<BR/><BR/>சரியா சொன்னீங்க. தொல்ஸ் மொத்ததில் அருமையான கருத்தை முன் வைத்து உள்ளீர்கள். நன்றி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-58965064566277098032009-03-22T14:24:00.000+05:302009-03-22T14:24:00.000+05:30@ Raz!// grrr.... mudiyala...//kurachigava? ;)/...@ Raz!<BR/><BR/>// grrr.... mudiyala...//<BR/><BR/>kurachigava? ;)<BR/><BR/>//vattikadai , kada theru , paran, padikattu, santhai . ivalo than ninaivuku varuthu ippothaiku//<BR/><BR/>ada unaku ivalavu tamil varthaikal theriyuma? unna ninacha ennaku romba perumaiya irruku machi ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-11707927804759371142009-03-22T14:20:00.000+05:302009-03-22T14:20:00.000+05:30////இனிய தமிழில் அதாவது நாம் சாதாரணமாக பேசும் தமிழ...////இனிய தமிழில் அதாவது நாம் சாதாரணமாக பேசும் தமிழில் முடிந்த தமிழ் சொற்களை கொண்டு பேசினாலே போதும். :))) //<BR/><BR/>ஆமாம்மா.. ஷேக்கு.. ஷோக்கு'ன்னு... சரியா சிவா?!! :)))))//<BR/><BR/>ஷேக்கு என்பது ஒரு பெயர். நான் எங்க ஷேக்கு னு என்ன சொன்னேன். ஷோக்கு னு சொல்வது அங்க அங்க கிண்டலுக்கு சொல்வது. பேசும் போது அந்த வார்த்தை உபயோகப்படுத்தி நீங்க கேட்டு இருக்கீங்களா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com