tag:blogger.com,1999:blog-21804483.post115980311678168404..comments2023-10-16T18:22:02.295+05:30Comments on ஏதோ சொல்கிறேன்!: வந்துட்டுடோம்ல!நாகை சிவாhttp://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-21804483.post-1160410028819272212006-10-09T21:37:00.000+05:302006-10-09T21:37:00.000+05:30//ஏன் இன்னும் தலை மறைவு? //உங்களை பற்றி தெரியாதா க...//ஏன் இன்னும் தலை மறைவு? //<BR/><BR/>உங்களை பற்றி தெரியாதா கீதாக்கா!<BR/>தலைமறைவு எல்லாம் இல்ல, இங்கன தான் இருக்கேன். இருக்கேன். இருக்கேனுங்கோ.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160409903545049432006-10-09T21:35:00.000+05:302006-10-09T21:35:00.000+05:30//ஹலோ எஜுஸ்மீ வீட்டுல யாருப்பா?என்னாச்சு புலி மறுப...//ஹலோ எஜுஸ்மீ வீட்டுல யாருப்பா?என்னாச்சு புலி மறுபடியும் பதுங்கிடுச்சா? //<BR/><BR/>இல்ல இல்ல இந்த தடவை இல்லவே இல்ல.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160409569009823702006-10-09T21:29:00.000+05:302006-10-09T21:29:00.000+05:30//Welcome back Pal-CT //ரொம்ப நன்றி சி.டி.நல்லா இர...//Welcome back Pal<BR/>-CT //<BR/><BR/>ரொம்ப நன்றி சி.டி.<BR/><BR/>நல்லா இருக்கீங்களா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160409184901794152006-10-09T21:23:00.000+05:302006-10-09T21:23:00.000+05:30//naa unga thambi maadhiri...awvvvvvvvvvvvvvv neen...//naa unga thambi maadhiri...awvvvvvvvvvvvvvv neengale ippdi sollalaamaa??? *kaneer thara tharaiya kottings* //<BR/><BR/>கொட்டுற தண்ணிய கொஞ்சம் டெல்டா மாவட்டங்கள் பக்கம் திருப்பி விடுங்க. ஜனம் எல்லாம் உங்கள வாழ்த்தும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160408588944588142006-10-09T21:13:00.000+05:302006-10-09T21:13:00.000+05:30//வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நி...//வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்ப்போம் என்ன செய்யறீங்கன்னு:)//<BR/><BR/>பொருத்து இருந்து பாருங்கள் ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160407490971367662006-10-09T20:54:00.000+05:302006-10-09T20:54:00.000+05:30//ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்த...//ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது..<BR/>எப்படியோ..மறுபடியும் ஐக்கியமாயிட்டீங்களே..அதும் போதும் சிவா //<BR/><BR/>ரொம்ப நன்றி கார்த்திக், என்ன படம் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160384787139422222006-10-09T14:36:00.000+05:302006-10-09T14:36:00.000+05:30புலி, நான் ஒண்ணும் என்னோட வேலைக்காக உங்களைத் தேடலை...புலி, நான் ஒண்ணும் என்னோட வேலைக்காக உங்களைத் தேடலை. நிஜமான கவலையில் தேடினேன். ஏன்னா உங்க வேலை அப்படி, எனக்கும் ஓரளவு தெரியும். இப்போ மறுபடி காணாமல் போயிட்டீங்க. உங்க பதிவை அன்னிக்குப் பார்த்துட்டுப் போயிட்டேன். பின்னூட்டம் விடலை. வேறே வேலை வந்துடுச்சு. அப்புறம் மறந்துட்டேன். அதான் விஷயம். ஏன் இன்னும் தலை மறைவு?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160143121087005762006-10-06T19:28:00.000+05:302006-10-06T19:28:00.000+05:30//உங்க பெயரு தான் கொஞ்சம் இடிக்குது. சரி பரவாயில்ல...//உங்க பெயரு தான் கொஞ்சம் இடிக்குது. சரி பரவாயில்ல, நாம் கொஞ்சம் தள்ளி நின்னக்க வேண்டியது தான், இல்லாட்டி கொஞ்சம் தள்ளி வச்சுட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது.... //<BR/><BR/>naa unga thambi maadhiri...awvvvvvvvvvvvvvv neengale ippdi sollalaamaa??? *kaneer thara tharaiya kottings*Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1160011378659888962006-10-05T06:52:00.000+05:302006-10-05T06:52:00.000+05:30வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நினை...வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்ப்போம் என்ன செய்யறீங்கன்னு:)Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159997575854539622006-10-05T03:02:00.000+05:302006-10-05T03:02:00.000+05:30ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது...ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது..<BR/>எப்படியோ..மறுபடியும் ஐக்கியமாயிட்டீங்களே..அதும் போதும் சிவாமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159968536752300482006-10-04T18:58:00.000+05:302006-10-04T18:58:00.000+05:30//// நீங்களும் மாயவரம் மாபியாவா? //ஆகா... சிவா என்...//// நீங்களும் மாயவரம் மாபியாவா? //<BR/>ஆகா... சிவா என்ன பயமுடுத்திறிங்க... :-)))) //<BR/><BR/>ஆஹா அண்ணாத்த, நீங்க பயப்பட கூடாது, மத்தவங்க தான் நம்மள பார்த்து பயப்படனும். ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159968421603177542006-10-04T18:57:00.000+05:302006-10-04T18:57:00.000+05:30//ஒரு 15 வயசு பொண்ணு தான் உங்களைக்காணோம்னு தவிச்சு...//ஒரு 15 வயசு பொண்ணு தான் உங்களைக்காணோம்னு தவிச்சுகிட்டு இருந்தாங்க பதிவுலெ ஏதொ சங்கடமாம். //<BR/><BR/>சரி பண்ணியாச்சு. இன்னும் அவங்கிட்ட சொல்ல......... சின்ன பொண்ணுல அதான் எது சொன்னாலும் புரிய மாட்டேங்குது அவங்களுக்கு :)<BR/><BR/>//புலியைக்காணோம்னு நான் காட்டுலேயும் நாட்டுலேயும் தேடி சரின்னு சொல்லி சிங்கையிலும் தேடினா எனக்கு மயக்கம் வராத குறையா நம்ப வீட்டுகே வந்து நம்மளை குசலம் விசாரிக்க வந்திடிச்சி.//<BR/><BR/>தேடினது எல்லாம் சரி தான், ஆனால் நம்பள விட்டுட்டு ஐப்பெரும் கூட்டம் நடத்தியது சரியா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159967560165698792006-10-04T18:42:00.000+05:302006-10-04T18:42:00.000+05:30//vedha ninga onnum kavalai padadinga, inda sudan ...//vedha ninga onnum kavalai padadinga, inda sudan puliyoda vandavalatha thandavalathula ethiduvom.. SUDAN PULI STAND UP ON THE BENCH!:) //<BR/><BR/>அவங்க கவலைப்பட்டாங்க உங்களுக்கு யாரு சொன்னது, <BR/><BR/>தண்டவாளம் வேல தான் நம்ம லாலு பாத்துக்கிட்டு இருக்காரே, அப்புறம் நீங்க வேறயா, ஒழுங்கா இருக்குற வேலய பாருங்க.<BR/><BR/>பெஞ்சா, இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். வர வர எல்லாரும் மிரட்டுறாங்கப்பா...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159967288366835842006-10-04T18:38:00.000+05:302006-10-04T18:38:00.000+05:30//vaanga vaanga....romba naalaa unga pdhivugala el...//vaanga vaanga....romba naalaa unga pdhivugala ellam padichittrukken...ippo dhaan phasht timeah comment pannaren... :)//<BR/><BR/>வாங்கண்ணா, ரொம்ப சந்தோஷம் அப்ப அப்ப எட்டி பார்த்தற்க்கு, இனிமே அடிக்கடி வாங்க. <BR/><BR/>உங்க பெயரு தான் கொஞ்சம் இடிக்குது. சரி பரவாயில்ல, நாம் கொஞ்சம் தள்ளி நின்னக்க வேண்டியது தான், இல்லாட்டி கொஞ்சம் தள்ளி வச்சுட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159963241194661152006-10-04T17:30:00.000+05:302006-10-04T17:30:00.000+05:30// நீங்களும் மாயவரம் மாபியாவா? //ஆகா... சிவா என்ன ...// நீங்களும் மாயவரம் மாபியாவா? //<BR/>ஆகா... சிவா என்ன பயமுடுத்திறிங்க... :-))))சரவணன்https://www.blogger.com/profile/01719409502640370244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159960923894515392006-10-04T16:52:00.000+05:302006-10-04T16:52:00.000+05:30புலியைக்காணோம்னு நான் காட்டுலேயும் நாட்டுலேயும் தே...புலியைக்காணோம்னு நான் காட்டுலேயும் நாட்டுலேயும் தேடி சரின்னு சொல்லி சிங்கையிலும் தேடினா எனக்கு மயக்கம் வராத குறையா நம்ப வீட்டுகே வந்து நம்மளை குசலம் விசாரிக்க வந்திடிச்சி.நன்றி புலி அண்ணே. ஆனா நம்ப சுத்த சைவம் இங்கே ஆடுகிடைக்காது.பாவம் ஒரு 15 வயசு பொண்ணு தான் உங்களைக்காணோம்னு தவிச்சுகிட்டு இருந்தாங்க பதிவுலெ ஏதொ சங்கடமாம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159952071244619412006-10-04T14:24:00.000+05:302006-10-04T14:24:00.000+05:30vedha ninga onnum kavalai padadinga, inda sudan pu...vedha ninga onnum kavalai padadinga, inda sudan puliyoda vandavalatha thandavalathula ethiduvom.. SUDAN PULI STAND UP ON THE BENCH!:)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159945870498569482006-10-04T12:41:00.000+05:302006-10-04T12:41:00.000+05:30vaanga vaanga....romba naalaa unga pdhivugala ella...vaanga vaanga....romba naalaa unga pdhivugala ellam padichittrukken...ippo dhaan phasht timeah comment pannaren... :)<BR/><BR/>appappo eti paarpadhundu...yenga pudhu padhivu onnum kaanamenu...idhan vishayama...??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159893040521568322006-10-03T22:00:00.000+05:302006-10-03T22:00:00.000+05:30//இங்கே வந்து ஓரே பீலீங்ஸ் ஆப் நாகர்கோவிலா அடிச்சு...//இங்கே வந்து ஓரே பீலீங்ஸ் ஆப் நாகர்கோவிலா அடிச்சு தாக்கி வச்சிருக்கே. //<BR/><BR/>நைனா, முதல ஊர் பெயர ஒழுங்கா தெரிஞ்சுக்கோ. நாகப்பட்டினம் வேற, நாகர் கோவில் வேற. அது சேர மண்டலம். நாங்க சோழ மண்டலம். புரியுதா பாண்டிய மண்டலம்.<BR/><BR/>நீ அனுப்புன மயில் எல்லாம் நான் ஊருக்கு போறதுக்கு முன்னால. அத பிறகு என்ன ஆச்சு......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159892711898685072006-10-03T21:55:00.000+05:302006-10-03T21:55:00.000+05:30//கேட்டா தான் அக்கறைன்னு நினைப்பா? //கோவித்து கொள்...//கேட்டா தான் அக்கறைன்னு நினைப்பா? //<BR/><BR/>கோவித்து கொள்ளாதீங்க...தமாசு<BR/><BR/>//மேடத்தோட போன்ல பேசின போது உங்களை பத்தி பேசினோம் என்னடா ஆளா காணுமேன்னு. சே நல்லதுக்கே காலம் இல்லை:( //<BR/><BR/>அப்படியா.... அது சரி, அவங்க எங்க, இன்னும் காணாம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159892567943049502006-10-03T21:52:00.000+05:302006-10-03T21:52:00.000+05:30//என்னடா தமிழ்மணத்திலயும், சங்கத்து பக்கமும் ஏதோ க...//என்னடா தமிழ்மணத்திலயும், சங்கத்து பக்கமும் ஏதோ கொறையுதேன்னு நினச்சிகிட்டு இருந்தேன் நீங்கதானா அது?//<BR/><BR/>அடியேனே தான் அது. <BR/><BR/>ஆப்புகள் எத்தனை விதமாக இருந்தாலும் அதை அப்படியே திருப்பி கைப்பூக்கு வைப்பது தானே அழகு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159892351949629752006-10-03T21:49:00.000+05:302006-10-03T21:49:00.000+05:30//நேத்தி ஒரு மெயில் குடுக்கலாம் என்று நினைத்து மறந...//நேத்தி ஒரு மெயில் குடுக்கலாம் என்று நினைத்து மறந்தேன்.<BR/>பரவாயில்லை அதான் திருப்பி வந்துட்டீங்கள்ள,கலக்குங்க!! //<BR/><BR/>குமார் அண்ணன், நீங்க சொன்னதுக்கே கண் எல்லாம் கலங்குது. வந்தாச்சு கலக்கி விடுவோம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159891736027814712006-10-03T21:38:00.000+05:302006-10-03T21:38:00.000+05:30நன்றி சரவணன்.நீங்களும் மாயவரம் மாபியாவா? உங்கள இது...நன்றி சரவணன்.<BR/><BR/>நீங்களும் மாயவரம் மாபியாவா? உங்கள இது வரைக்கு நான் கண்டுகிட்டது கிடையாதே. சீக்கிரமே கண்டுக்குறேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159891315909794082006-10-03T21:31:00.000+05:302006-10-03T21:31:00.000+05:30//ஒரு வேளை நீ கதறுனதுக்குப் பதிலா ஒரு புலியா குதறி...//ஒரு வேளை நீ கதறுனதுக்குப் பதிலா ஒரு புலியா குதறியிருந்தீன்னா உன்னியா லூஸ்ல்ல விட்டு இருப்பாங்களோ என்னவோ..//<BR/><BR/>அட நீ வேறண்ணன், எமகாத பயலுக அவனுங்க. குதறி இருந்தேன் வை, என்னைய பொட்டிய தூக்க வச்சு இருப்பானுங்க....... <BR/><BR/>// எப்படியோ மறுபடியும் வந்துட்டீயே செல்லம் அது போதும்ய்யா //<BR/><BR/>ரொம்ப தாங்க்ஸ்ண்ணன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21804483.post-1159890589132897042006-10-03T21:19:00.000+05:302006-10-03T21:19:00.000+05:30//புலி ஏதோ வெட்டைக்கு போயிருக்கு.. மான் எதும் சிக்...//புலி ஏதோ வெட்டைக்கு போயிருக்கு.. மான் எதும் சிக்கினதும் வந்துடும்னு சொன்னங்க. ஏதும் கிடச்சுதா? //<BR/><BR/>மான் மட்டுமா, ஏகப்பட்டது கிடைத்தது. உனக்கும் வேண்டும் என்றால் சொல்லு, பிரிச்சு கொடுத்து விடுவோம்.<BR/><BR/><BR/>//யார? //<BR/><BR/>இது தெரியாதா. சங்கத்து சிங்கங்கள் யார அடிச்சி விளையாடுவோம் என்பதை தெரியாம நீயும் இம்புட்டு நாளா இங்க அலஞ்சிக்கிட்டு இருக்கநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com